காட்டுவழி போற சாமி கவலை படாத
காட்டு புலி வழிமரிக்கும் கலங்கி நிக்காத
மணிகண்டன் பேர சொன்னா புலி ஒதுங்கும் பாரு - அந்த
மணிகண்டன் பேர சொன்னா புலி ஒதுங்கும் பாரு....
குருசாமி கால தொட்டு | 2
கன்னிசாமி மாலை போட்டு | 2
கடுமையா விரதம் இருந்து
காலமெல்லாம் காத்திருந்து
ஒருமனதாய் வேண்டிகிட்டு
ஒன்றாக பாடிகிட்டு
நாங்க பூஜை செய்ய போறோம் -எங்க
ஐயப்பன கான வாரோம்
------ --காட்டுவழி போற சாமி கவலை படாத